11 பேரின் உயிரிழப்புக்கு ஆர்.சி.பி அணியே காரணம் – வெளியான அதிரடி தீர்ப்பு
முதல் முறையாக ஐ.பி.எல் சம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியின் கடந்த ஜூன் 4ஆம் திகதி நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்புக்கு ...
முதல் முறையாக ஐ.பி.எல் சம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியின் கடந்த ஜூன் 4ஆம் திகதி நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்புக்கு ...
இந்தோனேசியாவின் பாலி கடற்கரையில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை படகு கவிழ்ந்ததில் தண்ணீரில் மூழ்கியவர்களில் 23 பேர் மீட்கப்பட்டுள்ள ...
கந்தானை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை துப்பாக்கிசூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் ...
பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே இடம்பெற்ற பல மோசமான செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக இன்று விசாரணைகளில் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. எனவே அந்தடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் அது சட்டரீதியாக இடம்பெறும் என ...
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வானிலிருந்து பூ மழைபொழிய பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் நேற்று (02) புதன்கிழமை ...
உலகின் முன்னணி ஒன்லைன் சந்தைகளில் ஒன்றான அலி எக்ஸ்பிரஸ், இலங்கைக்கு பல வகையான பொருட்களை விநியோகிக்கும் சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்த ...
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் உள்ள இந்தோனேசிய வைத்தியசாலை இயக்குநர் ஒருவர் உயிரிழந்துள்ளார் வைத்தியசாலை இயக்குநரின் வீடு தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...
இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து மலேசியா தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரியவருகின்றது. மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்பு மூத்த ...
இலங்கையில் அதிகாரபூர்வமாக நேற்று (02) ஸ்டார்லிங்க் இணையச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இணையச்சேவைக்கான கட்டண அமைப்புக்கள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு மற்றும் வணிக பயனர்கள் என்ற இரண்டு விருப்பங்களின் அடிப்படையில் ...
யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் இதுவரையில் சிறுவர்களுடைய எலும்பு கூட்டு தொகுதி உட்பட 30 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. புதைகுழியில் இருந்து சிறுவர் ஒருவரின் ...
