கரைவலை தொழிலுக்காக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட ஆடு
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்காக ஆடு ஒன்று கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் ...
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்காக ஆடு ஒன்று கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் ...
விமானத்தின் எஞ்சினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் கடந்த (8) இடம்பெற்றுள்ளது. இத்தாலியின் ...
ஐரோப்பா நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் தொடங்கி சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் இயல்பை காட்டிலும் கடுமையான வெப்ப அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
மத்தள சர்வதேச விமான நிலையத்தை விமானங்களுக்கு தயார்படுத்த இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ...
நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகிறார்கள். அதனடிப்படையில் பார்த்தால் பொதுவாக வருடமொன்றில் ஒவ்வொரு நாளும் 100 – 103 ...
கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லமான “சிறீனிவாசா” இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் சிறீனிவாசா, பரந்த பொது நலனுக்காக மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளதாக ...
ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல . அது வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ...
இலங்கை, இந்தியாவின் காலணியாக மாறி வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் புபுது ஜயகொட இந்த குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் ...
மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நிறுத்தியபோதும், செயற்கை நுண்ணறிவு தனது பணியிடத்தை எவ்வளவு தூரம் உருமாற்றுகிறது என்பதை ஊழியர்களுக்குக் காட்ட ஆர்வமாக உள்ளது. இந்த வாரம் இடம்பெற்ற ...
மத்துகம பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது அசிட் தாக்குதல் நடத்திய கணவன் - மனைவி, கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் குளிப்பதை அயல்வீட்டு நபர் ஒருவர் பார்வையிட்டமை ...
