Tag: mattakkalappuseythikal

வௌியான 2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

வௌியான 2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

2024 (2025) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள ...

ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

லிந்துலை, மட்டுக்கலை பகுதியில் போய தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் நேற்று முன்தினம் (9) ...

ஹரக் கட்டாவின் மனைவி குழந்தையுடன் மலேசியாவில் கைது

ஹரக் கட்டாவின் மனைவி குழந்தையுடன் மலேசியாவில் கைது

"ஹரக் கட்டா" என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி, அவரது குழந்தையுடன் மலேசியாவில் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது, கனேமுல்ல சஞ்சீவ ...

ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ...

2,145 சிரேஷ்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா நிறுவனம்

2,145 சிரேஷ்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026ஆம் நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்ட ...

தென்கொரியக் கடற்பரப்பில் தற்செயலாக புகுந்த வடகொரியரை திருப்பி அனுப்பிய தென்கொரியா

தென்கொரியக் கடற்பரப்பில் தற்செயலாக புகுந்த வடகொரியரை திருப்பி அனுப்பிய தென்கொரியா

தென்கொரியக் கடற்பரப்பில் தற்செயலாக புகுந்த வடகொரியர் அறுவரை அவர்கள் நாட்டிற்கே தென்கொரியா திருப்பி அனுப்பியது. அந்த அறுவரும் தாய்நாட்டிற்குத் திரும்ப விருப்பம் தெரிவித்ததாகத் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சு ...

உக்ரைனுக்கு எதிரான போரில் சர்வதேச விதிகளை மீறியுள்ள ரஷ்யா

உக்ரைனுக்கு எதிரான போரில் சர்வதேச விதிகளை மீறியுள்ள ரஷ்யா

உக்ரைனுக்கு எதிரான போரில், சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளது என, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உள்ள ஐரோப்பிய ...

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம்

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம்

அரச சேவை ஆணைக்குழுவினால் வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரி யோகேந்திரா ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தின் திருக்கோயிலை பிறப்பிடமாகக் ...

பாகிஸ்தானில் ஒன்லைன் வழியாக இணைய மோசடியில் ஈடுபட்ட 71 பேர் கைது

பாகிஸ்தானில் ஒன்லைன் வழியாக இணைய மோசடியில் ஈடுபட்ட 71 பேர் கைது

பாகிஸ்தானில் ஒன்லைன் வழியாக இணைய மோசடியில் ஈடுபட்ட, 48 சீனர்கள் உட்பட 71 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாகாணத்தின், பைசாலாபாத் நகரில் call centerஎன்ற போர்வையில், ...

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் கைது

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் கைது

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், டிசம்பரில் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதற்காகவும் விசேட வழக்கு விசாரணைக் குழுவினரால் நேற்று (09) கைது ...

Page 929 of 1206 1 928 929 930 1,206
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு