கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று ( 05) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. நேற்றும் , இன்றும் (5ம் மற்றும் ...
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று ( 05) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. நேற்றும் , இன்றும் (5ம் மற்றும் ...
கொழும்புக்கு வேலைக்கு செல்ல பஸ் ஏறிய காத்தான்குடி பொலிஸ் பிரிவை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவிகளை திருகோணமலையில் தங்கவைத்து துஸ்பிரயோகம் செய்த பஸ் நடத்துனரும் சாரதியும் ...
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியிலிருந்து தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி சாதனை படைத்த மாணவிகள் நேற்று(04) பாடசாலைச் சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர். 20 வயதுக்குட்பட்வர்களுக்கான ...
கிழக்கு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட டெக்னோ பாக் (Techno park )புத்தாக்கப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார். இலங்கை கிழக்கு ...
புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஹெக்டயருக்கு 15,000 ரூபாயாக இருந்த எங்களுடைய உர மானிய கொடுப்பனவை 25000 ரூபாவாக உடனடியாக வழங்குமாறு பணித்ததையடுத்து விவசாயிகள் ...
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவி சரவணன் அனந்தினி தேசிய மட்டத்தில் இரத்தினபுரியில் இடம்பெற்ற ஆகக்கூடிய எடையான (73 கிலோவிற்கு மேல் ) 18 -20 ...
அபிவிருத்தியை காட்டி அமைச்சர்களாக மட்டக்களப்பில் இருவர் வந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளின்போது அவர்களுடன் நின்று தீர்வினைப்பெறுவதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்தேன் என தமிழ் ...
மட்டக்களப்பு – செங்கலடி புனித நிக்கொலஸ் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொருட்கள் விற்பனைசெய்யும் சந்தை நடாத்தும் புதிய திட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது. இச் சந்தையானது நேற்றுமுன்தினம்(29) ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டினையடுத்து அருட்தந்தை ...
மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக போட்டியிடுவதற்காக 3 சுயேட்சைகுழுக்கள் இன்று திங்கட்கிழமை (30) மட்டு தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர். எதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி நடைபெறவுள்ள ...
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 151 ஆண்டு நிறைவு விழா நேற்றைய தினம்(29) இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள்,அருட்தந்தையர்கள் என பலர் ...