Tag: internationalnews

கதிர்காமம் மலை ஏறும் பகுதிகளில் யாசகம் பெறும் சிறுவர்கள்; அரசு நடவடிக்கை எடுக்குமா?

கதிர்காமம் மலை ஏறும் பகுதிகளில் யாசகம் பெறும் சிறுவர்கள்; அரசு நடவடிக்கை எடுக்குமா?

கதிர்காமம் மலை ஏறும் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் பெறும் நிலை அதிகரித்துள்ளதாகவும், அது தமக்கு மனவருத்தத்தை அளிப்பதாகவும் அங்கு யாத்திரை சென்ற பொதுமக்கள் ...

சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகளை இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், முன்னாள் மூத்த அரசு ...

செம்மணி மனிதப் புதைகுழி; சிரமதான பணிகளின் போதும் என்பு தொகுதி எச்சங்கள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழி; சிரமதான பணிகளின் போதும் என்பு தொகுதி எச்சங்கள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சூழ (06) ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணிகளின் போது ...

நில மோசடி விவகாரம் தொடர்பில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

நில மோசடி விவகாரம் தொடர்பில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரதாரராக செயல்பட்டதற்காக தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்ட ...

தமிழின படுகொலைக்கு சர்வதேச மன்றில் நீதி கிடைக்க வேண்டும்; தென்னிந்திய நடிகர் டி.ராஜேந்திரன்

தமிழின படுகொலைக்கு சர்வதேச மன்றில் நீதி கிடைக்க வேண்டும்; தென்னிந்திய நடிகர் டி.ராஜேந்திரன்

பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துப்பாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து வளர்த்திருக்கிறார்கள், தமிழின படுகொலைக்கு ஒரு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் ...

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

மறு அறிவிப்பு வரும் வரை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (07) முதல் சேவைகள் தற்காலிகமாக ...

அரச பாடசாலை நிகழ்வுகளுக்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் நடவடிக்கை

அரச பாடசாலை நிகழ்வுகளுக்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் நடவடிக்கை

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகள் , விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக பிரதி கல்வி ...

ஏடிஎம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

ஏடிஎம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

ஏடிஎம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரொருவர் கொழும்பு - மோதர எலி, ஹவுஸ் சாலையில் கைதாகியுள்ளார். குறித்த சந்தேகநபர் போதைப்பொருளுடன் நேற்று (06) பிற்பகல் ...

3,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

3,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

3,200 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை கடத்தியவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (07) காலை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், துபாயில் ...

நாட்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 12,000 பேர் மரணம்

நாட்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 12,000 பேர் மரணம்

நாட்டில் ஆண்டுதோறும் இடம்பெறும் சுமார் 1,45,000 உயிரிழப்புகளில் 12,000 பேர் வரை விபத்துகளால் மரணமடைகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 ...

Page 936 of 1212 1 935 936 937 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு