முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வணசிங்க காலமானார்
இலங்கை இராணுவத்தின் 11வது தளபதியாகப் பணியாற்றிய ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க இன்று (13) அதிகாலை தனது 90 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக கொழும்பு யுத்த ...
இலங்கை இராணுவத்தின் 11வது தளபதியாகப் பணியாற்றிய ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க இன்று (13) அதிகாலை தனது 90 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக கொழும்பு யுத்த ...
சமீபமாக உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. சீனாவில் இந்த AI மற்றும் அது சார்ந்த டெவலப்பர் செயலிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓபன் ...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் நடமாடும் வீடு ஒன்று வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 97ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த அபூர்வமான சம்பவம் ...
கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்டு காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி நேற்று முன்தினம் (11) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். ...
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு ...
நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த மே மாதம் 22ஆம் திகதி ...
பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டிடத்தின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். இன்று (12) வீசிய காற்றின் காரணமாக இந்த ...
இந்தியாவில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் ஒரேயொரு பயணியைத் தவிர ஏனைய பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான AI171 என்ற ஏர் இந்தியா ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராக மேகசுந்தரம் வினோராஜ் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 20 பிரதேச சபை உறுப்பினர்களை ...
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (11) இரவு ...
