அம்பாறையில் இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
அம்பாறையில் ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர். அம்பாறை பிரிவு குற்றப் புலனாய்வுப் ...










