மட்டக்களப்பில் பயங்கரம்; 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல் முயற்சி!
மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் நேற்று (14) இரவு பெரும் ...
மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் நேற்று (14) இரவு பெரும் ...
யாரேனும் தவறு செய்திருந்தால், அவர்களின் நிலைமையையோ பதவியையோ பொருட்படுத்தாமல் அவர்களை பிக்கு பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ராமஞ்ஞ நிகாயவின் தென்னிலங்கை தலைமை பீட உறுப்பினர் ஒமல்பே ...
பேனா போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரபாத் மதுசங்க ...
தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது எனக் கருதப்படும் புதிய வகை இராட்சத டைனோசர் இனம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். "நாகடைட்டன்" (Nagatitan) எனப் ...
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 21 பிரதான நீர்த்தேக்கங்களும், 19-க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றன. நீர்ப்பாசன பணிப்பாளர் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் ...
புதுடெல்லியில் பிரிக்ஸ் வெளியுறவு துறை மந்திரிகளுக்கான கூட்டம் இன்று நடந்தது. இதில் அந்த கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் ...
யாழில் நேற்று (14) இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் ...
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிகளுக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் ...
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு நகரக்கூடிய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ...
ஹோமாகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தன் மீது எரிபொருளை ஊற்றிக்கொண்டதையடுத்து அங்கிருந்த ஊழியர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் சிசிடிவி ...
