தன்னைத் தேடி பொலிஸார் வந்த போது நான் வீட்டில் தான் இருந்தேன்; நாடாளுமன்ற குழுவில் தேசபந்து தென்னக்கோன் விளக்கம்
பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலப்பகுதியில் தாம் கிரியுல்லவில் உள்ள தமது இல்லத்திலேயே தான் தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ...










