Tag: Battinaathamnews

மட்டு பிள்ளையாரடியில் குடிமனைக்குள் புகுந்து கோழிகளை திருடிவந்த முதலையை மடக்கி பிடித்த பொதுமக்கள்

மட்டு பிள்ளையாரடியில் குடிமனைக்குள் புகுந்து கோழிகளை திருடிவந்த முதலையை மடக்கி பிடித்த பொதுமக்கள்

மட்டக்களப்பு, பிள்ளையாரடி பகுதியில் வீடொன்றினுள் இருந்து 08 அடி நீளமான முதலையொன்று நேற்று (18) செவ்வாய்க்கிழமை மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். பிள்ளையாரடி நாகையா வீதியில் ...

அர்ச்சுனாவிற்கு பாராளுமன்றத்தில் விதிக்கப்பட்டது தடை

அர்ச்சுனாவிற்கு பாராளுமன்றத்தில் விதிக்கப்பட்டது தடை

அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு விடுத்த வோண்டுகோள் ; வெறுங்கையுடன் திருப்பிய முஷாரப்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு விடுத்த வோண்டுகோள் ; வெறுங்கையுடன் திருப்பிய முஷாரப்

முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்ளுமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் விடுத்த வோண்டுகோளுக்கு – தாம் எந்தவித உறுதி மொழியினையும் வழங்காமல் திருப்பி அனுப்பி விட்டதாக, ...

சிறிலங்கன் லங்கன் விமானத்தில் பயணத்திற்கு இடையூறு விளைவித்த மூன்று இளைஞர்கள் விடுதலை

சிறிலங்கன் லங்கன் விமானத்தில் பயணத்திற்கு இடையூறு விளைவித்த மூன்று இளைஞர்கள் விடுதலை

ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணத்திற்கு இடையூறு விளைவித்த மூன்று இளைஞர்கள், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விமானத்தில், அதில் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளம் பாகிஸ்தான் ...

விவசாயிகளுக்கு அரசாங்கம் ஒதுக்கிய உர மானிய நிதியில் முறைகேடு

விவசாயிகளுக்கு அரசாங்கம் ஒதுக்கிய உர மானிய நிதியில் முறைகேடு

விவசாயிகளுக்காக அரசாங்கம் ஒதுக்கிய உர மானிய நிதியில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சில விவசாயிகளுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை என்று விவசாய இராஜாங்க அமைச்சர் நாமல் கருணாரத்ன ...

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் நான் மேற்கொள்ளவில்லை; முன்னாள் ஜனாதிபதி ரணில்

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் நான் மேற்கொள்ளவில்லை; முன்னாள் ஜனாதிபதி ரணில்

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு ...

வீரமுனை- கொலைக்களம்

வீரமுனை- கொலைக்களம்

சிங்களவர்களுக் கெதிராக ரணில் விக்கிரமசிங்க நடாத்திய பட்டலந்த சித்திரவதை முகாம் பற்றிய செய்திகளை இப்போதுதான் சிங்களவர்களும் தமிழர்களும் படித்துக்கொண்டிருக்கின்றனர்.அவர் நடாத்திய 48 வதை முகாம்களில் பட்டலந்த முக்கியமானதென்பதால் ...

காதலியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பொலிசாரிடம் சரணடைந்த காதலன்

காதலியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பொலிசாரிடம் சரணடைந்த காதலன்

புத்தளத்தல் தனது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் சந்தேக நபர் பொலிஸ் ...

மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன்

மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன்

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக பிடியாணை ...

மட்டு ஏறாவூர் ஆலயத்தில் இடம் பெற்ற திருட்டு; இதுவரை நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!

மட்டு ஏறாவூர் ஆலயத்தில் இடம் பெற்ற திருட்டு; இதுவரை நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!

மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை நகர் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு மிக தொன்மை வாய்ந்த சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் களவாடப்பட்டமை குறித்து பொலிஸார் ...

Page 101 of 834 1 100 101 102 834
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு