Tag: internationalnews

வயிற்றுக்குள் பல் துலக்கியுடன் 52 ஆண்டுகள் வாழ்ந்த நபர்

வயிற்றுக்குள் பல் துலக்கியுடன் 52 ஆண்டுகள் வாழ்ந்த நபர்

வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் டூத் பிரஷ் இருந்ததைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த டூத் பிரஷ் அவரின் குடலில் 52 ...

கமலுக்கும் சேர்த்து மன்னிப்புக் கேட்ட மணிரத்னம்

கமலுக்கும் சேர்த்து மன்னிப்புக் கேட்ட மணிரத்னம்

படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததற்கு இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவான படம் ‘தக் ...

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமை குறித்து கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியில் நாமும் வெட்கப்பட வேண்டும்; எதிர்க்கட்சி தலைவர்

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமை குறித்து கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியில் நாமும் வெட்கப்பட வேண்டும்; எதிர்க்கட்சி தலைவர்

மலையக தமிழ் மக்களை எண்ணி கவலையடைந்தால் மாத்திரம் போதாது. அவர்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டியது அவசியமாகும். இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த ...

அரசியல் செல்வாக்குடைய நபரிடமிருந்து நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அரசியல் செல்வாக்குடைய நபரிடமிருந்து நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 90 பேர் கொழும்பில் நேற்று (24) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ...

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியை சந்தித்த சபாநாயகர்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியை சந்தித்த சபாநாயகர்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடாவுக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கடந்த (20) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. ...

ஈழத்தமிழர் பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

ஈழத்தமிழர் பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஈழ தமிழர் முகாமில் உள்ள பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த உத்தரவை ...

சிகிச்சைக்காக இந்தியா செல்லவுள்ள வியாழேந்திரன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சிகிச்சைக்காக இந்தியா செல்லவுள்ள வியாழேந்திரன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கையூட்டல் ஒழிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பான ...

பல்கலை துன்புறுத்தல்களை தடுக்க குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை

பல்கலை துன்புறுத்தல்களை தடுக்க குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 16 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கல்வி ...

பகிடிவதையில் ஈடுபட்ட 22 ஒலுவில் பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்

பகிடிவதையில் ஈடுபட்ட 22 ஒலுவில் பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்

முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்தார். இந்த சம்பவம் ...

வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகளை இன்று (24) கைது செய்துள்ளதாக பொலிசார் ...

Page 958 of 1209 1 957 958 959 1,209
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு