Tag: internationalnews

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை உயிரிழப்பு

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை உயிரிழப்பு

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை ஒன்று நேற்று (23) உயிரிழந்துள்ளது. சாவகச்சேரி, மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன் கிஷாரா என்ற 8 மாதங்கள் நிரம்பிய ...

தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமையுண்டு; கட்டார் வெளியுறவு அமைச்சரகம்

தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமையுண்டு; கட்டார் வெளியுறவு அமைச்சரகம்

அமெரிக்க தளங்கள் மீதான ஈரானிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமையுள்ளது என்று கட்டார் வெளியுறவு அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை கட்டார் வெளியுறவு அமைச்சரகம் கண்டித்துள்ளதோடு இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் ...

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்வது குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது நாட்டவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு விமானநிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிரிட்டனை சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை ...

புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த தாய் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை

புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த தாய் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை

கொஸ்கம, புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலைக்கு அருகில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று ...

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் ...

பெற்றோல் தட்டுப்பாட்டு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

பெற்றோல் தட்டுப்பாட்டு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் உள்ளதாவது, தற்போதைய போர் ...

டயர் வெடித்ததில் மீன் ஏற்றி சென்ற கெப் வாகனம் விபத்து

டயர் வெடித்ததில் மீன் ஏற்றி சென்ற கெப் வாகனம் விபத்து

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி மீன் ஏற்றிச் சென்ற கெப் வாகனமே ...

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து மு.செல்வராசா தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து மு.செல்வராசா தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் மட்டக்களப்பு ...

அமெரிக்கா நடத்தியத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – ஈரான் ஜனாதிபதி

அமெரிக்கா நடத்தியத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – ஈரான் ஜனாதிபதி

ஈரானின் அணு உலை மீது அமெரிக்கா நடத்தியத் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனுடனான ...

மகிந்தவின் மனைவி பெயரில் போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

மகிந்தவின் மனைவி பெயரில் போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய என்ற பெயரில் பராமரித்து வந்த போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது ...

Page 961 of 1209 1 960 961 962 1,209
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு