Tag: mattakkalappuseythikal

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் ...

பெற்றோல் தட்டுப்பாட்டு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

பெற்றோல் தட்டுப்பாட்டு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் உள்ளதாவது, தற்போதைய போர் ...

டயர் வெடித்ததில் மீன் ஏற்றி சென்ற கெப் வாகனம் விபத்து

டயர் வெடித்ததில் மீன் ஏற்றி சென்ற கெப் வாகனம் விபத்து

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி மீன் ஏற்றிச் சென்ற கெப் வாகனமே ...

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து மு.செல்வராசா தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து மு.செல்வராசா தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் மட்டக்களப்பு ...

அமெரிக்கா நடத்தியத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – ஈரான் ஜனாதிபதி

அமெரிக்கா நடத்தியத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – ஈரான் ஜனாதிபதி

ஈரானின் அணு உலை மீது அமெரிக்கா நடத்தியத் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனுடனான ...

மகிந்தவின் மனைவி பெயரில் போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

மகிந்தவின் மனைவி பெயரில் போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய என்ற பெயரில் பராமரித்து வந்த போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது ...

வாழைச்சேனையில் பழமை வாய்ந்த ஆலயமான கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா

வாழைச்சேனையில் பழமை வாய்ந்த ஆலயமான கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா

கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று (23) இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப ...

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு மட்டக்களப்பிலும் தீப்பந்தங்களை ஏந்தி ஆதரவு

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு மட்டக்களப்பிலும் தீப்பந்தங்களை ஏந்தி ஆதரவு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெறும் அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு - உகந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று(23) ...

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நாரஹென்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ...

கடற்பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கடற்பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இன்றைய வானிலை அறிக்கையின் படி, சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களிலும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் ...

Page 962 of 1202 1 961 962 963 1,202
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு