Tag: BatticaloaNews

வாகரை பிரதேசசபையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியது

வாகரை பிரதேசசபையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியது

மட்டக்களப்பு வாகரை பிரதேசசபையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இதன்போது, கிழக்கு தமிழர் கூட்டமைப்பிற்கு ஆதரவாக 12 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக 7 ...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மக்கள் பிணையில் விடுதலை

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மக்கள் பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (20) விடுவிக்கப்பட்டார். நிதிமோசடி தடுப்பு ...

நாளை ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம்; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு

நாளை ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம்; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை (21) ஹட்டன் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கின்ற அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ...

மரக்கறி விற்பனை நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

மரக்கறி விற்பனை நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தற்காலிக மரக்கறி விற்பனை நிலையம் என்ற போர்வையில் சூட்சமமாக போதைப்பொருள் விற்பனை செய்துவந்த ...

கைலாசா நாடு எங்கு?; நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய நித்தியானந்தாவின் சீடர்

கைலாசா நாடு எங்கு?; நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய நித்தியானந்தாவின் சீடர்

சுவாமி நித்தியானந்தா வசிக்கும் கைலாசா நாடு எங்குள்ளது என்ற தகவலை நித்தியானத்தாவின் சீடர் வெளிப்படுத்தியுள்ளார். கைலாசா நாட்டில் இருப்பதாக கூறும் சுவாமி நித்தியானந்தா தமிழகத்தின் மதுரை ஆதின ...

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்குமாறு கோரிய மனு மீள பெறப்பட்டது

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்குமாறு கோரிய மனு மீள பெறப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு மீள பெறப்பட்டுள்ளதாக ...

எங்களின் இலக்கு வைத்தியசாலை அல்ல இஸ்ரேலின் இராணுவத் தளத்தையே நாங்கள் குறிவைத்தோம்; ஈரான் விளக்கம்

எங்களின் இலக்கு வைத்தியசாலை அல்ல இஸ்ரேலின் இராணுவத் தளத்தையே நாங்கள் குறிவைத்தோம்; ஈரான் விளக்கம்

இஸ்ரேல் வைத்தியசாலையை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை. மாறாக இஸ்ரேலின் இராணுவத் தளத்தையே நாங்கள் குறிவைத்தோம் என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் மோதலின் ...

மக்கள் மிதமிஞ்சிய மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தகவல்

மக்கள் மிதமிஞ்சிய மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தகவல்

இலங்கை மக்கள் மிதமிஞ்சிய மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதி சுகாதார அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் உலக ...

தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஈரான் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டு ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை ஈரான் ஏவிய ஏவுகணையிலிருந்து பல சிறிய குண்டுகள் வெளிவந்தன என தெரிவித்துள்ள இஸ்ரேல் ...

தேசிய மக்கள் சக்தியிலிருந்து தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தியிலிருந்து தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தியிலிருந்து பலாங்கொடை பிரதேச சபைக்கு தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஞ்சித் உதய குமார பதவி விலகியுள்ளார். இந்நிலையில், வெற்றிடமான அவரது பதவிக்கு காமாதிகே ஆரியதாச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...

Page 977 of 1220 1 976 977 978 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு