Tag: mattakkalappuseythikal

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் அமரர் ...

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள பிள்ளையான் தரப்பு!

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள பிள்ளையான் தரப்பு!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ...

கல்லடி பிரதான வீதியில் விபத்து; காத்தான்குடி பெண் உயிரிழப்பு!

கல்லடி பிரதான வீதியில் விபத்து; காத்தான்குடி பெண் உயிரிழப்பு!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் நேற்று (24) மாலை லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காத்தான்குடி அப்றார் நகர் ...

புதிய சாதனை படைக்க இந்தியா பயணமாகும் மட்டு 06 வயது மாணவி; ஊக்கப்படுத்தியுள்ள தி டிராவலர் குளோபல் நிறுவனம்!

புதிய சாதனை படைக்க இந்தியா பயணமாகும் மட்டு 06 வயது மாணவி; ஊக்கப்படுத்தியுள்ள தி டிராவலர் குளோபல் நிறுவனம்!

மட்டக்களப்பை சேர்ந்த 06 வயது மாணவி காவ்யஸ்ரீ 200 எண்கணிதத் தொகைகளை 100% துல்லியத்துடன் 6 நிமிடங்கள் 51 வினாடிகளில் முடித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளார். ...

ஜனாதிபதி அநுரவிற்கு அரியநேந்திரனின் செய்தி!

ஜனாதிபதி அநுரவிற்கு அரியநேந்திரனின் செய்தி!

வடக்கு கிழக்கிலும் தமிழர்களே பல கட்சிகளில் இருந்து தமிழ் தேசிய அரசியலை தோற்கடிப்பதற்காக பல முயற்சிகளையும், பல பிரச்சாரங்களையும் செய்த போது அவர்களை முறியடித்து இந்த தேர்தலில் ...

மட்டக்களப்பில் மந்த நிலையில் பதிவாகியுள்ள வாக்களிப்பு வீதம்!

மட்டக்களப்பில் மந்த நிலையில் பதிவாகியுள்ள வாக்களிப்பு வீதம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(21) காலை தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் 23.88 வீதம் வாக்களிப்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தெரிவித்தார். ...

நாடளாவிய ரீதியில் இதுவரை பதிவான வாக்குப்பதிவு!

நாடளாவிய ரீதியில் இதுவரை பதிவான வாக்குப்பதிவு!

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதேவேளை இன்று மாலை 4 மணி வரை ...

மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் கோயிலில் தீ விபத்து; காரணம் வெளியானது!

மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் கோயிலில் தீ விபத்து; காரணம் வெளியானது!

மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் கோயில் மூலஸ்தான பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு ஏற்பட்ட தீயினால் மூலஸ்தானம் முற்றும் ஏரிந்து சம்பலாகியதையடுத்து அங்கு பெரும் திரலான மக்கள் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள்!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 07மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். ...

Page 103 of 119 1 102 103 104 119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு