வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்; ஆளுநரும்உடந்தை என குற்றச்சாட்டு
வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை (15) கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ...










