Tag: internationalnews

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி பலி

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி பலி

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி ...

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் இராணுவத் தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழப்பு

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் இராணுவத் தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழப்பு

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் புரட்சிகர இராணுவத் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை மேலும் பல இராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் ...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான ...

யாழ் மாநகர சபையின் முதல்வராக வி.மதிவதனி மற்றும் பிரதி முதல்வராக இ.தயாளன் தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக வி.மதிவதனி மற்றும் பிரதி முதல்வராக இ.தயாளன் தெரிவு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ் மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய ...

முடிந்தால் கோவிந்தன் கருணாகரத்தை பதவியிலிருந்து நீக்கிக்காட்டுங்கள்; சவால் விடும் சாணக்கியன்

முடிந்தால் கோவிந்தன் கருணாகரத்தை பதவியிலிருந்து நீக்கிக்காட்டுங்கள்; சவால் விடும் சாணக்கியன்

மட்டக்களப்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் இலங்கை தமிழரசுக்கட்சியை தோற்கடிப்பதற்காக தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து ஜனநாயக தமிழ் ...

இந்திய கடலில் கவிழ்ந்த கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள்; சுற்றுச்சூழல் அமைச்சு தகவல்

இந்திய கடலில் கவிழ்ந்த கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள்; சுற்றுச்சூழல் அமைச்சு தகவல்

சமீபத்தில் இந்திய கடல் பரப்பில் கவிழ்ந்த எம்.எஸ்.சி எல்சா 3 கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. கப்பலில் உள்ள சில பொருட்கள் ...

வயல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம்

வயல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம்

வயல் ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னாருவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (12) மாலை கிடைத்த ...

மின் கட்டண உயர்வு காரணமாக பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் எண்ணம் இல்லை; என்.கே. ஜெயவர்தன

மின் கட்டண உயர்வு காரணமாக பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் எண்ணம் இல்லை; என்.கே. ஜெயவர்தன

மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்த எக்னலிகொட வழக்கின் சாட்சியை அச்சுறுத்திய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு பிரிகேடியர் கைது

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்த எக்னலிகொட வழக்கின் சாட்சியை அச்சுறுத்திய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு பிரிகேடியர் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தல், கொலை மற்றும் காணாமல்போனது தொடர்பான முக்கிய சாட்சியை மிரட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான இராணுவ புலனாய்வுப் பிரிவைச் ...

இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமத்தின் தலைவர் அறிவிப்பு

இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமத்தின் தலைவர் அறிவிப்பு

அகமதாபாத்தில், ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தவர்களின் ...

Page 990 of 1208 1 989 990 991 1,208
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு