Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமத்தின் தலைவர் அறிவிப்பு

இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமத்தின் தலைவர் அறிவிப்பு

21 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அகமதாபாத்தில், ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

அத்துடன் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை டாடா குழுமம் ஈடு செய்யும் என்றும், அவர்களுக்கு முழு சிகிச்சை மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த நேரத்தில் நாங்கள் படும் துயரத்தை வார்த்தைகளால் போதுமான அளவு வெளிப்படுத்த முடியாது.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள், காயமடைந்தவர்கள் மற்றும் இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.

டாடா குழுமம் தனது ஆதரவு முயற்சிகளின் ஒரு பகுதியாக பி.ஜே.மருத்துவக் கல்லூரியில் ஒரு புதிய விடுதியைக் கட்ட உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கற்பனை செய்ய முடியாத இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் நிற்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் ஒன்று 242 பயணிகளுடன் நேற்று (12) விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில், பயணித்த ஒருவரை தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

June 14, 2025
இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
செய்திகள்

இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

June 14, 2025
காஸாவில் உடனடி போர் நிறுத்தம்; மனிதாபிமான உதவிக்கு ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

காஸாவில் உடனடி போர் நிறுத்தம்; மனிதாபிமான உதவிக்கு ஐ.நா. தீர்மானம்

June 14, 2025
ஒக்டோபரில் சீன சந்தைக்கு அறிமுகமாகிறது பறக்கும் கார்
உலக செய்திகள்

ஒக்டோபரில் சீன சந்தைக்கு அறிமுகமாகிறது பறக்கும் கார்

June 14, 2025
5 கோடியே 50 இலட்சம் பெறுமதியான 673 மதுபான போத்தல்கள் மற்றும் 75 கிலோ ஏலக்காய் தொகைஎன்பன மீட்பு
செய்திகள்

5 கோடியே 50 இலட்சம் பெறுமதியான 673 மதுபான போத்தல்கள் மற்றும் 75 கிலோ ஏலக்காய் தொகைஎன்பன மீட்பு

June 14, 2025
அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டது; பேராயர் மல்கம் ரஞ்சித்
செய்திகள்

அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டது; பேராயர் மல்கம் ரஞ்சித்

June 14, 2025
Next Post
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்த எக்னலிகொட வழக்கின் சாட்சியை அச்சுறுத்திய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு பிரிகேடியர் கைது

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்த எக்னலிகொட வழக்கின் சாட்சியை அச்சுறுத்திய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு பிரிகேடியர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.