Tag: mattakkalappuseythikal

கல்லடி பாலத்திற்கு அருகில் காணி அடைக்கமுற்பட்ட குழுவினரால் பதற்றம்

கல்லடி பாலத்திற்கு அருகில் காணி அடைக்கமுற்பட்ட குழுவினரால் பதற்றம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் காணியொன்றை அடைக்கமுற்பட்ட குழுவினரை அப்பகுதி மக்களும் மாநகரசபை முதல்வர், உறுப்பினர்கள் தடுத்த சம்பவத்தால் அந்த பகுதியில் இன்று (11) சற்று பதற்றமான ...

மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக கத்ரீனா கைப்

மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக கத்ரீனா கைப்

மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக பிரபல நடிகை கத்ரீனா கைப் அறிவிக்கப்பட்டார். நேற்றையதினம் (11) சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நடிகை கத்ரீனா கைஃப் மாலத்தீவுக்கான உலகளாவிய ...

பதுளையில் பெரஹெராவில் யானை குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம்

பதுளையில் பெரஹெராவில் யானை குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம்

பதுளை நகரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெரஹெராவில்யானை ஒன்று குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் பதுளை நகரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (10) ...

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (11) ஆர்ப்பாட்டமொன்று ...

மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தால் அதிகரித்தது

மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தால் அதிகரித்தது

மின்சாரக் கட்டணங்களில் 15 சதவீத அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) புதன்கிழமை (11) அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு, 2025 ஜூன் 12, முதல் அமலுக்கு ...

தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருளுடன் சென்ற இளைஞன் கைது

தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருளுடன் சென்ற இளைஞன் கைது

தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருள் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென்னிலங்கை இளைஞனை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் (10) ...

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளரின் சம்பளம் பாதியாக குறைப்பு

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளரின் சம்பளம் பாதியாக குறைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் இடைநீக்கம் செய்யப்பட்ட காலப்பகுதியில், அவரது சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக ...

நாடளாவிய ரீதியில் யூத வழிபாட்டு மையங்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் யூத வழிபாட்டு மையங்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து யூத வழிபாட்டு மையங்களுக்கும் 24 மணிநேர பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள ...

மட்டு மாநகர சபையின் முதல்வராக சிவம்பாக்கியநாதனும்- பிரதி முதல்வராக வைரமுத்து தினேஸ்குமாரும் தெரிவு

மட்டு மாநகர சபையின் முதல்வராக சிவம்பாக்கியநாதனும்- பிரதி முதல்வராக வைரமுத்து தினேஸ்குமாரும் தெரிவு

மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பிரதி முதல்வராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த வைரமுத்து தினேஷ்குமார் தினேஸ்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ...

மட்டு சுவிஸ் கிராமம் திராய்மடு ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய குண்ட குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா – 2025

மட்டு சுவிஸ் கிராமம் திராய்மடு ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய குண்ட குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா – 2025

மட்டக்களப்பு சுவிஸ் கிராமம் திராய்மடு ஆத்தியடி சிறிவிக்ன விநாயகர் ஆலயத்தின் புனாவர்த்தன திருத்தாபன எண்கழிம ஒன்பது குண்ட குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழாஎதிர்வரும் (13) திகதி ஆரம்பமாகின்றது. குடமுழுக்கு ...

Page 995 of 1202 1 994 995 996 1,202
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு