ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வில் முன்னிலையாக அழைக்கப்பட்டார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆறாம் மாதம் 11ஆம் திகதி, ...










