Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதல் தேசிய மாநாடு; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதல் தேசிய மாநாடு; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதல் தேசிய மாநாடு கொழும்பில் நடைபெற்றுள்ளது

இதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இது, இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த காணாமல் போனவர்களின் 51 குடும்பங்களை ஒன்றிணைத்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் பிற சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், காணாமல் போனவர்களின் அன்புக்குரியவர்களைத் தேடுவதில் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு கூட்டாக சமாளிப்பது என்பதைப் பற்றி விவாதிக்கவும் இந்த மாநாடு உதவியதாக செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது, காணாமல் போனவர்களின் கதி மற்றும் இருப்பிடத்தை அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை பங்கேற்பாளர்கள் மீண்டும் வலியுறுத்தியதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர், பிரதமரின் செயலாளர் மற்றும் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடன் நேரடியாக தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு குறித்த குடும்பங்களுக்கு கிடைத்தது.

இந்தநிலையில், காணாமல் போனோரின் குடும்பங்கள் எழுப்பிய சில குறிப்பிட்ட பிரச்சினைகளில், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் கதி மற்றும் இருப்பிடம் குறித்த பதில்களைப் பெற வேண்டிய அவசியம் என்பதும் அவர்களின் துன்பத்தை அங்கீகரிக்கவேண்டும் என்பதும் அடங்கும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தால் நடத்தப்பட்ட உலகளாவிய குடும்ப மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து, காணாமல் போனோர் குடும்பங்களுடன் கலந்தாலோசித்து, காணாமல் போனோர் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு முதன்முதலில் இலங்கையில் நடத்தப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்; உயிரிழப்பு 920 ஆக உயர்வு!
செய்திகள்

வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்; உயிரிழப்பு 920 ஆக உயர்வு!

June 27, 2026
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சகர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சகர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!

June 27, 2026
தியத்தலாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் காயம்!
செய்திகள்

தியத்தலாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் காயம்!

June 27, 2026
ஆப்கானிஸ்தானின் அரச ஊழியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானின் அரச ஊழியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை

June 26, 2026
அயோத்தி ராமர் கோயில் திருட்டு; எட்டு பேர் கைது
உலக செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் திருட்டு; எட்டு பேர் கைது

June 26, 2026
டின் இலக்கம் பெறுவதற்கு காலக்கெடு விதிக்கப்படவில்லை
செய்திகள்

டின் இலக்கம் பெறுவதற்கு காலக்கெடு விதிக்கப்படவில்லை

June 26, 2026
Next Post
பொது போக்குவரத்து வாகனங்களில் தேவையற்ற பொருட்களை பொருத்த தடை

பொது போக்குவரத்து வாகனங்களில் தேவையற்ற பொருட்களை பொருத்த தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.