மட்டக்களப்பு -வாகரை பகுதியில் உள்ள மின் கம்பத்துடன் மோதி தனியார் பேரூந்து நேற்று புதன்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேரூந்தே இவ் விபத்தை எதிர்நோக்கியுள்ளது.
பேருந்தில் பயணித்த சிலர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் சாரதி தப்பித்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.









