Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெல்லாவெளி பிரதேசத்தில் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள்; வந்து பார்க்க வாகனம் இல்லை என காரணம் கூறும் வனஜீவராசிகள் அதிகாரி

வெல்லாவெளி பிரதேசத்தில் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள்; வந்து பார்க்க வாகனம் இல்லை என காரணம் கூறும் வனஜீவராசிகள் அதிகாரி

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. காட்டு யானைகளால் போரதீவுபற்றின் வெல்லாவெளி பிரதேசத்தின் வேத்துசேனை, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை , விவேகானந்த புரம்,போன்ற பல கிராமங்கள் பாதிக்கப்படுகின்றது.

பெரும்போக நெற்பயிர்ச்செய்கையின் இறுதிகட்ட அறுவடை செய்ய ஓர் இரு வாரங்கள் காணப்படும் நிலையில் தினமும் காட்டு யானைகளால் தமது இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்படுவதாகவும் பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரும்போகம் ,சிறுபோகம், வீட்டுத்தோட்ட பயிர்ச்செற்கைகள் பண்ணப்பட்ட நிலையில் காணப்படுகின்ற.போதிலும் காட்டு யானைகளிடம் இருந்து தமது விளை நிலங்களை பாதுகாக்க உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இராப்பகலாக காவல் காப்பதாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேச மக்களின் வீடுகள், வேலிகள் போன்றவற்றையும் பாரிய தென்னை மரங்களையும் காட்டு யானைகள் துவம்சம் செய்வதையும் அவதானிக்க முடிகிறது.கர்ப்பிணி தாய்மார்கள், சிறுவர்கள்,வயது முதிந்தோர் என்போர் காட்டு யானைகளின் அட்டகாசங்களினால் அதிகம் பாதிப்படைகின்றனர்.

தளவாய் காட்டினை அண்மித்த காட்டு சூழலில் தங்கியிருக்கும் 30 மேற்பட்ட காட்டுயானைகளால் கால்நடைகளும் பாதிப்படைவதாகவும், இப் பிரதேசத்தில் பல்வேறு மனித உயிரிழப்புகள் நிகழ்ந்தாகவும், இதனை பொருட்படுத்தி வன ஜீவராசிகள் திணைக்களம் தினமும் யானைகளை வெடி கொளுத்தி மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பினாலும் மீண்டும் மீண்டும் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைவதாகவும் பிரதேச மக்கள் அங்காய்கின்றனர்.

இதனால் வயல் நிலங்களை பாதுகாப்பதற்கு விவசாயிகள் உயரமான மரங்களில் பரண் அமைத்து ,பல்வேறு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இராப்பகலாக காவல் காப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaaham.net #srilanka #battinaatham #batticaloa #2025 #npp #anurakumaradissanayaka

♬ original sound – battinaatham – battinaatham

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
Next Post
திருகோணமலை கடலில் மிதந்து வந்த ஆளில்லா விமானம் இந்தியாவுக்கு சொந்தமானது என அறிக்கை

திருகோணமலை கடலில் மிதந்து வந்த ஆளில்லா விமானம் இந்தியாவுக்கு சொந்தமானது என அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.