Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெல்லாவெளி பிரதேசத்தில் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள்; வந்து பார்க்க வாகனம் இல்லை என காரணம் கூறும் வனஜீவராசிகள் அதிகாரி

வெல்லாவெளி பிரதேசத்தில் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள்; வந்து பார்க்க வாகனம் இல்லை என காரணம் கூறும் வனஜீவராசிகள் அதிகாரி

5 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. காட்டு யானைகளால் போரதீவுபற்றின் வெல்லாவெளி பிரதேசத்தின் வேத்துசேனை, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை , விவேகானந்த புரம்,போன்ற பல கிராமங்கள் பாதிக்கப்படுகின்றது.

பெரும்போக நெற்பயிர்ச்செய்கையின் இறுதிகட்ட அறுவடை செய்ய ஓர் இரு வாரங்கள் காணப்படும் நிலையில் தினமும் காட்டு யானைகளால் தமது இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்படுவதாகவும் பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரும்போகம் ,சிறுபோகம், வீட்டுத்தோட்ட பயிர்ச்செற்கைகள் பண்ணப்பட்ட நிலையில் காணப்படுகின்ற.போதிலும் காட்டு யானைகளிடம் இருந்து தமது விளை நிலங்களை பாதுகாக்க உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இராப்பகலாக காவல் காப்பதாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேச மக்களின் வீடுகள், வேலிகள் போன்றவற்றையும் பாரிய தென்னை மரங்களையும் காட்டு யானைகள் துவம்சம் செய்வதையும் அவதானிக்க முடிகிறது.கர்ப்பிணி தாய்மார்கள், சிறுவர்கள்,வயது முதிந்தோர் என்போர் காட்டு யானைகளின் அட்டகாசங்களினால் அதிகம் பாதிப்படைகின்றனர்.

தளவாய் காட்டினை அண்மித்த காட்டு சூழலில் தங்கியிருக்கும் 30 மேற்பட்ட காட்டுயானைகளால் கால்நடைகளும் பாதிப்படைவதாகவும், இப் பிரதேசத்தில் பல்வேறு மனித உயிரிழப்புகள் நிகழ்ந்தாகவும், இதனை பொருட்படுத்தி வன ஜீவராசிகள் திணைக்களம் தினமும் யானைகளை வெடி கொளுத்தி மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பினாலும் மீண்டும் மீண்டும் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைவதாகவும் பிரதேச மக்கள் அங்காய்கின்றனர்.

இதனால் வயல் நிலங்களை பாதுகாப்பதற்கு விவசாயிகள் உயரமான மரங்களில் பரண் அமைத்து ,பல்வேறு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இராப்பகலாக காவல் காப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaaham.net #srilanka #battinaatham #batticaloa #2025 #npp #anurakumaradissanayaka

♬ original sound – battinaatham – battinaatham

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக தடை
உலக செய்திகள்

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக தடை

June 6, 2025
அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்
செய்திகள்

அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்

June 5, 2025
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி
செய்திகள்

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி

June 5, 2025
யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை
செய்திகள்

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை

June 5, 2025
பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது
செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது

June 5, 2025
பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்
செய்திகள்

பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்

June 5, 2025
Next Post
திருகோணமலை கடலில் மிதந்து வந்த ஆளில்லா விமானம் இந்தியாவுக்கு சொந்தமானது என அறிக்கை

திருகோணமலை கடலில் மிதந்து வந்த ஆளில்லா விமானம் இந்தியாவுக்கு சொந்தமானது என அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.