Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெல்லாவெளி பிரதேசத்தில் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள்; வந்து பார்க்க வாகனம் இல்லை என காரணம் கூறும் வனஜீவராசிகள் அதிகாரி

வெல்லாவெளி பிரதேசத்தில் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள்; வந்து பார்க்க வாகனம் இல்லை என காரணம் கூறும் வனஜீவராசிகள் அதிகாரி

2 years ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. காட்டு யானைகளால் போரதீவுபற்றின் வெல்லாவெளி பிரதேசத்தின் வேத்துசேனை, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை , விவேகானந்த புரம்,போன்ற பல கிராமங்கள் பாதிக்கப்படுகின்றது.

பெரும்போக நெற்பயிர்ச்செய்கையின் இறுதிகட்ட அறுவடை செய்ய ஓர் இரு வாரங்கள் காணப்படும் நிலையில் தினமும் காட்டு யானைகளால் தமது இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்படுவதாகவும் பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரும்போகம் ,சிறுபோகம், வீட்டுத்தோட்ட பயிர்ச்செற்கைகள் பண்ணப்பட்ட நிலையில் காணப்படுகின்ற.போதிலும் காட்டு யானைகளிடம் இருந்து தமது விளை நிலங்களை பாதுகாக்க உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இராப்பகலாக காவல் காப்பதாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேச மக்களின் வீடுகள், வேலிகள் போன்றவற்றையும் பாரிய தென்னை மரங்களையும் காட்டு யானைகள் துவம்சம் செய்வதையும் அவதானிக்க முடிகிறது.கர்ப்பிணி தாய்மார்கள், சிறுவர்கள்,வயது முதிந்தோர் என்போர் காட்டு யானைகளின் அட்டகாசங்களினால் அதிகம் பாதிப்படைகின்றனர்.

தளவாய் காட்டினை அண்மித்த காட்டு சூழலில் தங்கியிருக்கும் 30 மேற்பட்ட காட்டுயானைகளால் கால்நடைகளும் பாதிப்படைவதாகவும், இப் பிரதேசத்தில் பல்வேறு மனித உயிரிழப்புகள் நிகழ்ந்தாகவும், இதனை பொருட்படுத்தி வன ஜீவராசிகள் திணைக்களம் தினமும் யானைகளை வெடி கொளுத்தி மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பினாலும் மீண்டும் மீண்டும் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைவதாகவும் பிரதேச மக்கள் அங்காய்கின்றனர்.

இதனால் வயல் நிலங்களை பாதுகாப்பதற்கு விவசாயிகள் உயரமான மரங்களில் பரண் அமைத்து ,பல்வேறு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இராப்பகலாக காவல் காப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaaham.net #srilanka #battinaatham #batticaloa #2025 #npp #anurakumaradissanayaka

♬ original sound – battinaatham – battinaatham

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
திருகோணமலை கடலில் மிதந்து வந்த ஆளில்லா விமானம் இந்தியாவுக்கு சொந்தமானது என அறிக்கை

திருகோணமலை கடலில் மிதந்து வந்த ஆளில்லா விமானம் இந்தியாவுக்கு சொந்தமானது என அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.