Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலுக்கு எதிராக இலங்கை முறைப்பாடு

இஸ்ரேலுக்கு எதிராக இலங்கை முறைப்பாடு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இஸ்ரேலிய படையினர் காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி, பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 50 முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இதுவரை எந்த கைதுகளும் பதிவு செய்யப்படவில்லை என்று இஸ்ரேலின் பொது ஒளிபரப்பு நிறுவனமான KAN தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நாடுகளின் பெயர்களையும் குறித்த ஊடகம் குறிப்பிடவில்லை.

இருப்பினும், தென்னாப்பிரிக்கா, இலங்கை, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இஸ்ரேலிய வீரர்கள் மீது முறைப்பாடுகளை பதிவு செய்ததாக இஸ்ரேலிய நாளிதழ் ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை இராணுவத்தின் தகவல் பாதுகாப்புத் துறையை மேற்கோள் காட்டி, இஸ்ரேலிய வீரர்கள் காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதை ஆவணப்படுத்தும் சமூக ஊடக தளங்களில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1 மில்லியன் பதிவுகளை வெளியிடுவதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது

இந்தநிலையில், குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணத்தைத் தடை செய்ய அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், பிரேசிலில் விடுமுறையில் இருந்த இஸ்ரேலிய ரிசர்வ் படை வீரர் ஒருவர், காசாவில் போர்க்குற்றங்களுக்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்ட பின்னர், அந்த நாட்டை விட்டு வெளியேறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!
செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

September 8, 2026
பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!
செய்திகள்

பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 8, 2026
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

September 8, 2026
அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!

September 8, 2026
Next Post
எச்சரிக்கை விடுத்தும் கணக்கெடுக்காத கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள்; சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

எச்சரிக்கை விடுத்தும் கணக்கெடுக்காத கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள்; சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.