Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் காணி அபகரிப்புக்கு துணைபோகும் இராணுவத்தினர்; மக்களின் எதிர்ப்பையும் மீறி 3வது நாள் தொடர்கின்றது!

யாழில் காணி அபகரிப்புக்கு துணைபோகும் இராணுவத்தினர்; மக்களின் எதிர்ப்பையும் மீறி 3வது நாள் தொடர்கின்றது!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை கடற்படையினருக்கு அபகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அளவீட்டு முயற்சி இன்று (26) 3வது நாளாகவும் கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ம் வட்டாரத்தில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்காக அளவீடு செய்யும் முயற்சி இன்று (26) பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இலங்கை கடற்படையினருக்கான காணி அளவீடு மேற்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சி காணி உரிமையாளர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

குறித்த காணி உரிமையாளருக்கு யாழ். மாவட்ட நில அளவைத் திணைக்களத்தினரால் காணி சுவீகரிப்பு தொடர்பில் அறிவுறுத்தல் கடிதம் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று (26) காலை குறித்த காணியை அளவீடு செய்வதற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த அளவீட்டு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதேவேளை, கடந்த இரு தினங்களாக கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் இரு இடங்களில் இவ்வாறு காணி அளவீட்டு பணி முயற்சிக்கப்பட்ட போது மக்கள் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
செய்திகள்

லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

June 19, 2026
கொழும்பில் ஸ்பா என்ற பெயரில் இயங்கிய 09 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை
செய்திகள்

கொழும்பில் ஸ்பா என்ற பெயரில் இயங்கிய 09 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை

June 19, 2026
யாழில் தங்க கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும் தடுப்பு காவலில்!
செய்திகள்

யாழில் தங்க கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும் தடுப்பு காவலில்!

June 19, 2026
கற்பிட்டி வெடிகுண்டு அகற்றும் பயிற்சியில் விமானப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பம்
செய்திகள்

கற்பிட்டி வெடிகுண்டு அகற்றும் பயிற்சியில் விமானப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பம்

June 19, 2026
சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை திடீரென இரத்து!
செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை திடீரென இரத்து!

June 19, 2026
மஹர–கம்பஹா பகுதிகளில் அவசர நீர்விநியோகத் தடை!
செய்திகள்

மஹர–கம்பஹா பகுதிகளில் அவசர நீர்விநியோகத் தடை!

June 19, 2026
Next Post
மோடி – ரணில் சந்திப்பில் எந்த பயனுமில்லை; இந்திய நாளிதழில் சுட்டிக்காட்டு!

மோடி - ரணில் சந்திப்பில் எந்த பயனுமில்லை; இந்திய நாளிதழில் சுட்டிக்காட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.