Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேசத்தில் உருவாகியுள்ள ஈழ அரசாங்கம்; எச்சரிக்கும் உதய கம்மன்பில!

சர்வதேசத்தில் உருவாகியுள்ள ஈழ அரசாங்கம்; எச்சரிக்கும் உதய கம்மன்பில!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பதென்பது உண்மையில் நீதி மற்றும் சமாதானத்திற்கான அதிகாரத்தை கொடுப்பதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேர்காணலொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், இலங்கையில் பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் மத்திய அரசாங்கத்திற்கான பொலிஸ் மற்றும் மாகாணங்களுக்கான பொலிஸ் என இரு பிரிவு உருவாகும்.

அப்படியாகிவிட்டால் மத்திய அரசாங்கத்திற்கான பொலிஸாரால் ஒரு சில குற்றச்செயல்கள் தொடர்பில் மாத்திரமே தேடிப் பார்க்க முடியும். பணம் சம்பந்தமான மற்றும் வெளிநாடுகள் தொடர்பான குற்றங்களையே தேடிப்பார்க்க முடியும்.

அப்பொழுது மாகாணசபை தான் பொலிஸ் அதிகாரத்தை கையிலெடுக்கும். பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பதென்பது உண்மையில் நீதி மற்றும் சமாதானத்திற்கான அதிகாரத்தை கொடுப்பதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ய நினைத்ததையே தற்போது தமிழ் அரசியல்வாதிகள் அடைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இவர்களின் கையில் ஆயுதம் இல்லை. அது மாத்திரமே வித்தியாசம்.

புலம்பெயர் விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்தில் ஈழ அரசாங்கத்தை உருவாக்கி அதன் பிரதமராக ‘ருத்ரகுமாரன்’ என்ற சட்டத்தரணியை நியமித்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது நாடு பாரிய ஆபத்தில் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு சட்ட மா அதிபரினால் நியமனம்
செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு சட்ட மா அதிபரினால் நியமனம்

May 19, 2025
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்
செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

May 19, 2025
மட்டு சவுக்கடி வீதியில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மட்டு சவுக்கடி வீதியில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

May 19, 2025
இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு
செய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு

May 18, 2025
மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

May 18, 2025
“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்
செய்திகள்

“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்

May 18, 2025
Next Post
நாட்டில் கடுமையாக்கப்படும் புதிய சட்டம்: பொருட்களின் விலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் கடுமையாக்கப்படும் புதிய சட்டம்: பொருட்களின் விலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.