Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தர கடமைகளை பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தர கடமைகளை பொறுப்பேற்றார்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தர இன்று காலை சுப வேளையான முற்பகல் 9 22 மணி அளவில், மட்டக்களப்பு நகரிலுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பணிமனையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை தளபதியாக கடமையாற்றிய வர்ண ஜெயசுந்தரவே, கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையேற்றுள்ளார். இவரது நிர்வாகத்தின் கீழ் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மற்றும் கந்தளாய் பொலிஸ் அதியட்சகர் பிரிவுகள். அவரது கடமை பிரதேசமாக அடங்குகின்றன.

இன்றைய கடமையை ஏற்பின் போது மாகாணத்தில் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பலரும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்.

புதிய கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கடமை ஏற்பினை முன்னிட்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக வளவில் வரவேற்பு அணிவகுப்பு மரியாதை ஒன்றும் அவரது கடமையை கௌரவித்து நடத்தப்பட்டது.

சுப வேளையான முற்பகல் 9. 22 மணிக்கு கடமை பதிவேட்டில் ஒப்ப மிட்டு, தனது கடமைகளை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசந்திர கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதேசமயம் இந்த மாகாணத்துக்கு பொறுப்பாக கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோகண வடமேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.