Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சந்திரனின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது இந்திய விண்கலம்!

சந்திரனின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது இந்திய விண்கலம்!

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது.
ரோவர் கொண்ட இந்த விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் திகதி புறப்பட்டது. இந்த விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் வரும் 23 அல்லது 24ஆம் திகதி ரோவரை நிறுவும்.

இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் நிலவின் தென் துருவத்தின் அருகே முதலில் தரையிறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனாவுக்கு பின்னர் சந்திரனில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகவும் இருக்கும்.சந்திராயன் 3 விண்கலம் ஒரு
வாரமாக பூமியை சுற்றி வந்தது.செவ்வாய்க்கிழமை சந்திரனைநோக்கிப் புறப்பட்டது. இந்தவிண்கலம் இந்தியாவின் மூன்றாவது விண்கலம் ஆகும். இது முந்தைய பயணங்களுடன் ஒப்பிடுகையில் வெற்றியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா 2008 இல் சந்திராயன் 1சைந்திரனுக்கு அனுப்பியது. இது சந்திர மேற்பரப்பில்நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது. வளிமண்டலம் இருப்பதையும் நிறுவியது.

2019 இல் சந்திராயன் 2ரோவருடன் பயணமானது.இதன் முழு நோக்கம் வெற்றியடையவில்லை. எனினும்,சந்திரனை சுற்றியவாறு இன்றும் ஆய்வு செய்து வருகின்றது.ரோவரை தரையிறக்கும் முயற்சியில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு
செய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு

June 7, 2025
சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி
செய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

June 6, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

June 6, 2025
Next Post
ரணில் சொல்ல முனைவது என்ன?

ரணில் சொல்ல முனைவது என்ன?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.