Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லண்டனில் 80 வயதான இந்தியரை அடித்து கொன்ற சிறுமி

லண்டனில் 80 வயதான இந்தியரை அடித்து கொன்ற சிறுமி

2 months ago
in உலக செய்திகள், செய்திகள்

லண்டனில் 80 வயதான இந்தியர் ஒருவரை , 13 வயது வெள்ளை இன சிறுமி அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த 2024 ஆண்டு செப்டெம்பர் மாதம் பிராங்கிளின் பார்க், Leicester இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனது வளர்ப்பு நாயை கூட்டிக் கொண்டு சிவனே என்று தெருவில் நடந்து சென்ற வயதான (இந்திய வம்சாவழி) தாத்தா ஒருவரை, தனது செருப்பை களற்றி அவர் கன்னத்தில் 14 வயது மாணவர், அறைந்துள்ளார்.

இதில் அவர் தடுமாறி கீழே விழுந்த சமயம் காலால் எட்டி முகத்தில் உதைக்க இந்த 13 வயது மாணவியும் சேர்ந்து அவரை தாக்கியது மட்டுமல்லாது அதனை வீடியோ வேறு எடுத்து நண்பர்களோடு பகிர்ந்துள்ளார்கள்.

80 வயதாகும் கோகில் என்ற தாத்தா லண்டனில் ஒரு பெரும் கம்பெனியை கட்டி எழுப்பி, பலருக்கு வேலை வாய்ப்பை கொடுத்தவர் என கூறப்படுகின்றது.

தற்போது ஓய்வில் உள்ள அவர் தனது வளர்ப்பு நாயைக் கூட்டிக் கொண்டு வெளியே சென்றவேளை அங்கே வந்த 13 வயது மாணவி மற்றும் அவரது 14 வயது ஆண் நண்பர் ஆகியோர், தாத்தாவை பார்த்து இனத் துவேச வார்த்தையால் திட்டியுள்ளார்கள்.

அதன் பின்னர் செருப்பை களற்றி மாணவன் அடித்து, தாத்தாவை நிலத்தை தள்ளி காலால் மிதித்துள்ளார். இதனால் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் இறந்து விட்டார்.

13 வயது மாணவி மற்றும் 14 வயது மாணவன் இருவரையும் பொலிசார் உடனே கைதுசெய்தார்கள். வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (08) நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.

இருவரும் தலா குறைந்தது பட்சம் 6 வருடங்களாவது சிறையில் இருக்கவேண்டும் என்று ஜூரிகள் தமது முடிவை அறிவித்தார்கள்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி உடனே எதுவுமே நடக்காதது போல கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகின்றது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

May 31, 2025
தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு
செய்திகள்

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

May 31, 2025
பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு
செய்திகள்

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

May 31, 2025
புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு
செய்திகள்

புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு

May 31, 2025
வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் கைது
செய்திகள்

வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் கைது

May 31, 2025
விடுதலைப் புலிகளின் நகைகளை கொள்ளையடித்த பசில்; இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிப்பு
செய்திகள்

விடுதலைப் புலிகளின் நகைகளை கொள்ளையடித்த பசில்; இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிப்பு

May 31, 2025
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சரவைப் பேச்சாளர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சரவைப் பேச்சாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.