Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட இருவருக்கு பிடிவிறாந்து

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட இருவருக்கு பிடிவிறாந்து

2 months ago
in செய்திகள்

கிரிபத்கொட நகரில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிக்கு போலி ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் இந்த மாதம் 21 ஆம் திகதிவரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மஹர நீதிமன்றத்தின் நீதவான் காஞ்சனா டி சில்வா, விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் டாக்டர் மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிரமாணப் பத்திரம் மற்றும் மருத்துவ அறிக்கையை நிராகரித்து, விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.

அதேசமயம் இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் முன்னாள் களனி பிரதேச சபை உறுப்பினர் மில்ரோய் பெரேரா ஆகிய இரு சந்தேக நபர்களையும் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாததால், சிறைச்சாலை மூலம் உத்தரவு அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் நீதவான் குறிப்பிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிரான்ஸில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
உலக செய்திகள்

பிரான்ஸில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

June 1, 2025
மட்டக்களப்பில் உணவக மற்றும் வர்த்தக நிலைய சோதனையில் 7 பேர் மீது வழக்கு தாக்கல்
செய்திகள்

மட்டக்களப்பில் உணவக மற்றும் வர்த்தக நிலைய சோதனையில் 7 பேர் மீது வழக்கு தாக்கல்

June 1, 2025
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவி யாருக்கு?
செய்திகள்

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவி யாருக்கு?

June 1, 2025
உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் எந்த புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை; கோடீஸ்வரன் எம்.பி
செய்திகள்

உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் எந்த புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை; கோடீஸ்வரன் எம்.பி

June 1, 2025
கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெளி பள்தசார் நாளை பதவியேற்பார்; வசந்த சமரசிங்க
அரசியல்

கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெளி பள்தசார் நாளை பதவியேற்பார்; வசந்த சமரசிங்க

June 1, 2025
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு
செய்திகள்

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

June 1, 2025
Next Post
வெலிக்கடை காவல்துறையில் இறந்த இளைஞனின் உடலை தோண்டி புதிய பிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

வெலிக்கடை காவல்துறையில் இறந்த இளைஞனின் உடலை தோண்டி புதிய பிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.