Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாகிஸ்தான் அமைப்புக்கள் இந்தியா மீது சைபர் தாக்குதல்

பாகிஸ்தான் அமைப்புக்கள் இந்தியா மீது சைபர் தாக்குதல்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மீது சைபர் தாக்குதலை பாகிஸ்தான் அமைப்புக்கள் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சைபர் தாக்குதல் குழுவான “டீம் இன்சேன் பிகே” அமைப்பானது இந்திய இராணுவ தாதியர் கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ஹேக் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன்போது வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

“எங்கள் மதம், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் மைல்கள் தொலைவில் உள்ளன. அது எங்களை பலப்படுத்துகிறது.

இரு தேசக் கோட்பாடு வெறும் யோசனை அல்ல. உங்கள் மதம் உங்களைக் காப்பாற்றாது.

ஆனால் அது உங்கள் மரணத்திற்குக் காரணமாக இருக்கும்

. நாங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள்.”, என்று வலைத்தளத்தில் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு குறித்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துதல், பாகிஸ்தான் விசாக்களை இரத்து செய்தல், மற்றும் புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து பாதுகாப்பு ஆலோசகர்களை வெளியேற்றுதல் போன்ற நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பாகிஸ்தானியர்களுக்கு 72 மணிநேரம் வெளியேற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹேக்கர்கள் ஹேக் செய்யப்பட்ட வலைத்தளத்தில் ஒரு ஆத்திரமூட்டும் செய்தியை விட்டுச் சென்றதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.

இந்நிலையில் சைபர் தாக்குதலை சமாளிக்க இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுவை (CERT-In) அணுக வேண்டும் என்றும் இராணுவ வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு
செய்திகள்

கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

August 4, 2026
‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்
அரசியல்

‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

August 4, 2026
மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
செய்திகள்

மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

August 4, 2026
ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!
செய்திகள்

ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!

August 4, 2026
Next Post
டிப்போ முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

டிப்போ முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.