செவ்வாய்க்கிரகம் அருகே உள்ள விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க சீனா விண்கலம் அனுப்பியது.
விண்கல்லில் இருந்து மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர தியான்வென்-2 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. லாங் மார்க்3பி ரொக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ள விண்கலம் 311பி என்ற வால்நட்சத்திரத்தையும் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.