Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசனவாய்க்குள் தங்க ஜெல்லை வைத்து இந்தியாவுக்கு கடத்த முயன்றவர் கட்டுநாயக்கவில் கைது!

ஆசனவாய்க்குள் தங்க ஜெல்லை வைத்து இந்தியாவுக்கு கடத்த முயன்றவர் கட்டுநாயக்கவில் கைது!

2 years ago
in செய்திகள்

தங்க ஜெல் நிரப்பப்பட்ட 3 வில்லைகளை மிக நுணுக்கமான முறையில் உடலுக்குள் மறைத்து வைத்து வெளிநாட்டுக்கு பயணிக்க வந்த விமானப்பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளால் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.மொஹமட் சிஹாப் நபு ஹான் என்ற 29 வயதான இந்த நபர், தங்கம் அடங்கிய 03 வில்லைகளை தனது ஆசன வாய்க்குள் மறைத்துக் கொண்டு செல்ல முயன்றுள்ளார்.

இவ்வாறு சந்தேகநபரின் உடலினுள் கண்டெடுக்கப் பட்ட தங்கம் அடங்கிய மூன்று வில்லைகள் 1.28 கிலோ எடையுள்ளதாகவும், அவற்றில் தங்க ஜெல் இருந்ததாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் 01 132 மூலம் இந்தியாவின் மும்பை செல்வதற்காக இந்த நபர் நேற்று முன் தினம் இரவு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இவர் கொழும்பு கெசல் வத்தை பிரதேசத்தில் வசிப்பவர்.அவர் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் அவரை எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது மலக் குடலில் தங்க ஜெல் கரைசல் இருந்தமை தெரியவந்துள்ளது.இந்த ஜெல் கரைசலை தங்கமாக மாற்றும் தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் மட்டு மே உள்ளதாக சுங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஜெல் கரைசல் அடங்கிய வில்லைகள் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க வளாகத்தில் உள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரண அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

June 9, 2025
பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
செய்திகள்

பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

June 9, 2025
பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்
செய்திகள்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

June 9, 2025
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு
செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

June 9, 2025
323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்
செய்திகள்

323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்

June 9, 2025
கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

June 9, 2025
Next Post
நான்கு பதவிகளைத் தவிர ஏனைய பதவிகளை பறிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி?

நான்கு பதவிகளைத் தவிர ஏனைய பதவிகளை பறிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.