Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதமர் வெளியிட்ட செய்மதி வருமானத் தரவுகள் பிழையானவை; அமைச்சர் வசந்த சமரசிங்க

பிரதமர் வெளியிட்ட செய்மதி வருமானத் தரவுகள் பிழையானவை; அமைச்சர் வசந்த சமரசிங்க

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் வழங்கிய தகவல்கள் பிழையானவை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சுப்ரீம் செட் செய்மதி ஊடாக இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற வருமானம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் சில தகவல்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த வருமானம் குறித்து பிரதமர் வெளியிட்ட தரவுகளில் பிழை இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த வருமானம் தொடர்பில் வழங்கப்பட்ட புள்ளிவிபர தரவுகள் உள்ளடங்கிய ஆவணத்தின் ஒரு இடத்தில் வருமானம் ஆயிரம் ரூபாக்களில் குறிப்பிடப்பட்டு மற்றொரு பகுதியில் மில்லியன் ரூபாக்களில் குறிப்பிடப்பட்டதனால் இந்த குழப்பம் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

சுப்ரீம் செட் செய்மதி ஊடாக கடந்த ஏழு ஆண்டுகளில் இலங்கைக்கு 342 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெறவில்லை எனவும் 342 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்க பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்மதி விண்ணுக்கு ஏவும் நடைமுறை விலை மனு கோரல்கள் இன்றி இடம்பெற்றுள்ளது எனவும் குறித்த ஓர் நிறுவனத்திற்கு இந்த சந்தர்ப்பம் தன்னிச்சயைாக வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும்போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ச இந்த செய்மதி விவகாரத்தில் தொடர்புபடுத்தப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது
செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

August 2, 2026
வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு
செய்திகள்

வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

August 2, 2026
உயர்தரப் பரீட்சை அனுமான வினாத்தாள்கள் அச்சிடல் மற்றும் விநியோகம் முழுமையாகத் தடை
செய்திகள்

உயர்தரப் பரீட்சை அனுமான வினாத்தாள்கள் அச்சிடல் மற்றும் விநியோகம் முழுமையாகத் தடை

August 2, 2026
மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
Next Post
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.