Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதிமன்றத்தின் அறிவிப்பு

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதிமன்றத்தின் அறிவிப்பு

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர், எந்த சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதவான் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடளிக்க நேற்றைய தினமும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த போதும், நேற்று (15) எவரும் முன்வரவில்லை.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்ட 39 பேர் தொடர்பில், 35 பேர் மன்றில் முன்னிலையாகி முறைப்பாடு செய்துள்ளனர்.

கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள், குருக்கள்மடம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் காணப்படுவதாக அவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்விற்கு 2,850,000 ரூபாய் தேவைப்படுவதாக ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் மண் பகுப்பாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் குரலற்றவர்கள் இயக்கத்தின் சட்டத்தரணி ராஷி மொஹமட் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்து, களுவாஞ்சிக்குடி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.