Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாவலடி வட்டைக் காணிகளில் வெளிநபர்கள் விவசாயம்; அநீதி என உதுமாலெப்பை குற்றச்சாட்டு

நாவலடி வட்டைக் காணிகளில் வெளிநபர்கள் விவசாயம்; அநீதி என உதுமாலெப்பை குற்றச்சாட்டு

9 months ago
in மட்டு செய்திகள்

அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேசத்தில் உள்ள நாவலடி வட்டைக் காணிகளில், முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் வெளிநபர்கள் விவசாயம் செய்வது பெரும் அநீதி என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், 21 முஸ்லிம் விவசாயிகளுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரால் உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தும், கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த முஸ்லிம் விவசாயிகள் இப்போது தங்கள் சொந்த நிலங்களில் இருந்து விலக்கப்படுவதாகவும், வெளிநபர்கள் அங்கு விவசாயம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த காணிகள் முஸ்லிம் விவசாயிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளதாக அவர் நினைவூட்டினார். “இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்புவேன்,” என உதுமாலெப்பை எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, முஸ்லிம்களுக்கு உத்தரவுப்பத்திரம் வழங்கப்பட்ட நிலங்களில் ஏன் வெளிநபர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என பிரதேச செயலாளரிடம் கேள்வி எழுப்பினார். இறுதியில், நாவலடி வட்டைக் காணிப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து விசேட கூட்டம் ஒன்றை நடத்தி தீர்வு காண தீர்மானிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் இந்த ஆண்டின் முதல் டெங்கு மரணம் பதிவு; குழந்தை பெற்ற இளம் தாய் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் இந்த ஆண்டின் முதல் டெங்கு மரணம் பதிவு; குழந்தை பெற்ற இளம் தாய் உயிரிழப்பு!

June 26, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
கல்லடி முகத்துவார காணி விவகாரம் மீண்டும் சர்ச்சை; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விளக்கமளிப்பாரா?
செய்திகள்

கல்லடி முகத்துவார காணி விவகாரம் மீண்டும் சர்ச்சை; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விளக்கமளிப்பாரா?

June 25, 2026
மட்டக்களப்பில் முறையான கழிவகற்றல் திட்டம் இல்லாததால் பாதிக்கப்படும்மக்கள்; செ.நிலாந்தன்
செய்திகள்

மட்டக்களப்பில் முறையான கழிவகற்றல் திட்டம் இல்லாததால் பாதிக்கப்படும்மக்கள்; செ.நிலாந்தன்

June 25, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

June 24, 2026
செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது
செய்திகள்

செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது

June 23, 2026
Next Post
வடக்கு – கிழக்கில் இன்று முதல் 15 வரை இடையிடையே மழை; விவசாயிகளுக்கு எச்சரிக்கை

வடக்கு – கிழக்கில் இன்று முதல் 15 வரை இடையிடையே மழை; விவசாயிகளுக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.