Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச காணாமல் போன உறவுகளின் தினத்தினை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இன்று (30) காலை இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தொடர் பேரணியாக காந்தி பூங்கா வரை சென்றடைந்தது.

இவ்வார்ப்பாட்ட பேரணியில் சுமார் 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எங்கே எங்கே உறவுகள் எங்கே? சர்வதேச விசாரணை வேண்டும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தாதே, நீதி வேண்டும் என்கின்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாகைகள் மற்றும் காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் சர்வதேச நீதியே எமக்கு வேண்டும் என்ற அறிக்கை வாசிக்கப்பட்டதுடன் இதில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புக்களின் உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்கள் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேசமயம் மன்னார்,யாழ்ப்பாணதிலும் இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாசிக்கப்பட்ட அறிக்கை

தொடர்புடையசெய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
Next Post
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான அறிவித்தல்; விசா முறைமையில் மாற்றம்!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான அறிவித்தல்; விசா முறைமையில் மாற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.