தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் மீது விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அவர் மீது குற்றச்சாட்டுகள் இருக்குமானால் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவேண்டும் என்பதுடன் அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (08) தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் கிழக்கு தமிழர் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த “அரசியல் பாதையில் அவள்” எனும் தொனிப்பொருள் என்னும்
நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,








