Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாலர் பாடசாலை மாணவிகளின் காதணிகளை திருடிய ஆசிரியைகள்!

பாலர் பாடசாலை மாணவிகளின் காதணிகளை திருடிய ஆசிரியைகள்!

3 years ago
in செய்திகள்

கேகாலை பிரதேசத்தில் பாலர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் சிறுமிகளின் காதணிகள் மற்றும் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் அப்பாலர் பாடசாலையின் ஆசிரியைகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலர் பாடசாலையின் சிறுமிகளின் நகைகள் தொடர்ச்சியாக காணாமல் போவதற்கு இச்சிறுமிகளின் அலட்சியத்தன்மையே காரணம் என இவர்களின் பெற்றோர்கள் நம்பி வந்துள்ளனர்.

எனினும், அண்மித்த சில சம்பவங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியமையால் இவ்விடயம் தொடர்பில் பாலர் பாடசாலையின் பொறுப்பாளரிடம் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து பெற்றோரும் பொறுப்பாளரும் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து ஆசிரியைகளை விசாரணை செய்த போது உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது.

அதன் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் ஏப்ரல் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

June 6, 2026
எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
Next Post
அந்தோனியாருடன் புத்தரை குடியமர்த்துவத்தின் பின் விளைவுகள்; கச்சதீவு தொடர்பில் முழு விபரம்! – (கட்டுரை)

அந்தோனியாருடன் புத்தரை குடியமர்த்துவத்தின் பின் விளைவுகள்; கச்சதீவு தொடர்பில் முழு விபரம்! - (கட்டுரை)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.