Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் முறிந்து விழும் அபாயத்திலிருந்த மரம் வெட்டப்பட்டது!

மட்டு பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் முறிந்து விழும் அபாயத்திலிருந்த மரம் வெட்டப்பட்டது!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள முஸ்லிம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் முறிந்து விழும் அபாயத்திலிருந்த மரம் நேற்றைய தினம் முற்றுமுழுதாக வெட்டப்பட்டது.

குறித்த பள்ளிவாசலுக்கு முன்னால் வீதி சுற்றுவட்டத்திற்கு அருகில் பாரிய மரம் ஒன்று அரிக்கப்பட்டு முறிந்து விழும் அபாயநிலையில் காணப்பட்டமையினால் எதிர்காலத்தில் இதனால் அனர்த்தங்கள் எதுவும் சம்பவிக்க கூடும் என்ற நிலையிலேயே இம்மரம் வெட்டப்பட்டது.

அதாவது பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள மட்/ வின்சன் பெண்கள் தேசிய பாடசாலையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்விகற்று வருவதாகவும், அரசகாரியாலயங்கள் நீதிமன்றம் போன்ற காரியாலயங்களுக்கு அந்த மரத்தின் கீழ் உள்ள வீதியால் நாளாந்தம் சுமார் 5 ஆயிரம் பேர் பயணம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் குறித்த மரம் விழும் அபாயத்தையடுத்து வீதியால் பயணிக்கும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அச்சத்தின் மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுடன் பயணித்து வருவதாகவும், இதனால் குறித்த மரத்தை அகற்றுமாறும் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

இதனையடுத்து நேற்றையதினம் (16.10.2023) வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த மரத்தினை வெட்டியுள்ளனர் . மேலும் குறித்த மரத்தினை வெட்டுவதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் ஆரம்பத்தில் தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்தாலும் அனர்த்த நிலைமையினை கருத்திற்கொண்டு அவர்களுடைய ஆதரவினையும் வழங்கிய பின்னர் இம்மரம் வெட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
Next Post
ராகமயைச் சேர்ந்த தாய் ஒருவர் ஆறு இரட்டைக் குழந்தைகளை பிரசவிப்பு!

ராகமயைச் சேர்ந்த தாய் ஒருவர் ஆறு இரட்டைக் குழந்தைகளை பிரசவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.