Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு என்ன தனி நாடா? ; பௌத்த மதத்தை ஒடுக்க வேண்டாம் என்கிறார் ஓமல்பே சோபித தேரர்!

மட்டக்களப்பு என்ன தனி நாடா? ; பௌத்த மதத்தை ஒடுக்க வேண்டாம் என்கிறார் ஓமல்பே சோபித தேரர்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பௌத்த மதம் ஒடுக்கப்படுவது தொடர்பில் கேள்வியெழுப்பிய ஓமல்பே சோபித தேரர்,
அரசியலமைப்புக்கமைய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதச்சுதந்திரம் குறித்து ரணில் விக்கிரம
சிங்க மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் பௌத்த மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் திபுல பெத்தான பகுதியில் வைக்கப்பட்ட புத்தரின் சிலை காணாமல் போயுள்ளதாகவும் மங்களராமய விகாரையின் விகாராதிபதி
அம்பிட்டிய சுமனரத்ன குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே, ஓமல்பே சோபித தேரர் இதனை நேற்று
ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் -மட்டக்களப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புத்தரின் சிலையை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வேறு ஒரு நாடு அமைக்கப்பட்டுள்ளதா? கிழக்கில் கோவில்களை அமைக்கலாம். ஆலயங்கள் இருக்கலாம். முஸ்லிம் பள்ளிவாசல்கள் இருக்கலாம்.அதில் எந்த பிரச்னையும் இல்லை.
நாடாளாவிய ரீதியில் மக்கள் அனைவரும் சமாதானத்துடன் தங்கள் மதச்சார்பான நடவடிக்கைகளை
முன்னெடுக்கிறார்கள். இதற்கு யாரும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவ்வாறிருக்க ஏன் கிழக்கில்,
முக்கியமாக மட்டக்களப்பில் மாத்திரம் இவ்வாறானஅசாதாரணமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு
கின்றன? சிறிலங்காவின் அரசியலமைப்புக்கமைய மக்களுக்குள்ள மதச்சுதந்திரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவு படுத்தவேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் பிரிவினைகளை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இது தொடர்பான முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்தவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு
செய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்தவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு

May 16, 2025
உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இடம் பிடித்த இரண்டு இலங்கையர்கள்
செய்திகள்

உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இடம் பிடித்த இரண்டு இலங்கையர்கள்

May 16, 2025
இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன இலக்கத் தகடு விநியோகம் விரைவில் சீர் செய்யப்படும்; போக்குவரத்துத் திணைக்களம்
செய்திகள்

இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன இலக்கத் தகடு விநியோகம் விரைவில் சீர் செய்யப்படும்; போக்குவரத்துத் திணைக்களம்

May 16, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது

May 16, 2025
ஹட்டனில் பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
செய்திகள்

ஹட்டனில் பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

May 16, 2025
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர்!
செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர்!

May 16, 2025
Next Post
தீபாவளிக்கு வெளியாகிறது ‘தி மார்வெல்ஸ்’!

தீபாவளிக்கு வெளியாகிறது ‘தி மார்வெல்ஸ்’!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.