Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளியிட வேண்டும்; சஜித் வேண்டுகோள்!

நாட்டில் கல்வி முறை காலாவதியாகிவிட்டது; எதிர்க்கட்சி தலைவர்!

2 years ago
in செய்திகள்

நாட்டில் கல்வி பற்றி பேசும் போது பெண்களின் கல்விக்கு விசேட கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் கல்விக்கு பக்கபலத்தை அளிப்பது பொருளாதாரத்தை வலுப்படுத்தும், உற்பத்தித் திறனை அதிகரிக்கும். அதனூடாக சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் பெண்களிடம் வலுப்பெறும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.நுகேகொடை புனித ஜோசப் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கடேற் வாத்தியக் குழுவை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்
போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மக்கள் தொகையில் 52 சதவீதமாக இருக்கும் பெண் தலை முறையை நாம் மறந்துவிடக்கூடாது.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முறை நமது நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதுதான் பிரச்னைக்குரிய விடயம். இங்கு பெண் பிள்ளைகளின் கல்விக்கு விசேட செயற்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். அறிவை மையமாக கொண்ட பொருளாதாரம் குறித்து பேசினாலும் அது பிரயோக ரீதியாக யதார்த்தமான ஒன்றாக இருக்க வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வரும் வேளையில் நமது நாட்டில் காலாவதியான கல்வி முறை நவீனமயமாக்கப்பட வேண்டும். மனப்பாட கல்வியைத் தவிர்த்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். ஆங்கில மொழி, தகவல் தொழிநுட்ப கல்வியை முதலாம் தரத்தில் இருந்தே புகட்ட வேண்டும். இந்த பாடங் கள் கட்டாயமாக்கப்படவேண்டும்.

புதிய அபிவிருத்தி எண்ணக்கருக்கள் மூலம் நாம் முன்னோக்கிச் செல்லவேண்டும். புதிய பாடத்திட்டத்திற்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும். கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து எவ்வளவு பணம் ஒதுக்கினாலும் புதிய வேலைத்திட்டம் ஏதும் இல்லை
என்றால் அந்த பணம் பலனளிக்காது-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்காவில் டிக்‌டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு
உலக செய்திகள்

அமெரிக்காவில் டிக்‌டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு

June 19, 2025
சமூக ஊடக செயலிகளை செல்போனிலிருந்து நீக்குமாறு தன் குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு
உலக செய்திகள்

சமூக ஊடக செயலிகளை செல்போனிலிருந்து நீக்குமாறு தன் குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

June 18, 2025
இந்திய மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்தது – இன்று அதிகாலை படகுகள் கடலுக்கு புறப்பட்டன
செய்திகள்

இந்திய மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்தது – இன்று அதிகாலை படகுகள் கடலுக்கு புறப்பட்டன

June 18, 2025
கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்பத்திற்கு பிணை
செய்திகள்

கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்பத்திற்கு பிணை

June 18, 2025
தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என ஈரானின் உச்ச தலைவர் அறிக்கை
உலக செய்திகள்

தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என ஈரானின் உச்ச தலைவர் அறிக்கை

June 18, 2025
சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்பதே சாணக்கியனின் எண்ணம்; அமைச்சர் சந்திரசேகர்
அரசியல்

சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்பதே சாணக்கியனின் எண்ணம்; அமைச்சர் சந்திரசேகர்

June 18, 2025
Next Post
மட்டு வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டு வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.