Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண ஜனாதிபதி இந்தியா விஜயம்?

தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண ஜனாதிபதி இந்தியா விஜயம்?

2 years ago
in செய்திகள்

மாகாண சபைகள் தேர்தலுக்கான திகதி, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் திட்டம் என்பவற்றுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா – புதுடில்லிக்கு பயணமாகவுள்ளார் என்று ஜனாதிபதி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி பயணம் எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமை இந்தப் பயணம் நிகழும் என்று ஜனாதிபதி பிரதி நிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி புதுடில்லி செல்வதற்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யின் அழைப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் அண்மையில் இலங்கை வந்தபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுத்தார் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இந்திய இல்லத்தில் இரவு விருந்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல
ரத்நாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்பட புதுடில்லி ஆர்வமாக இருப்பதாக இந்திய தரப்பு குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணமாக பல முயற்சிகளை செய்தார். ஆனால், அவரை வரவேற்க இந்தியா விரும்பியிருக்கவில்லை. இதனால், இந்த சந்திப்பு நிகழவில்லை. ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் இந்தியதரப்புடனான உறவில் விரிசல் காணப்பட்டிருந்தது. சீன உளவுக் கப்பல் அம்பாந்தோட்டைக்கு வருகை தந்தமை அந்த விரிசலை மேலும் அதிகப்படுத்தியது. எனினும் அண்மைக்காலமாக ரணில் விக்கிரமசிங்க – இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட முன்னெடுத்த முயற்சிகளால் இந்தியா ஜனாதிபதிக்கு அழைப்பை அனுப்பிய தாகக் கூறப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

May 17, 2025
வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்
செய்திகள்

மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு

May 17, 2025
உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி

May 17, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை

May 17, 2025
Next Post
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில்!

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.