Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாடொன்றில் கோடிக்கணக்கில் சொத்துக்களை பதுக்கி வைத்துள்ள அமைச்சர்; அம்பலப்படுத்திய புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு!

வெளிநாடொன்றில் கோடிக்கணக்கில் சொத்துக்களை பதுக்கி வைத்துள்ள அமைச்சர்; அம்பலப்படுத்திய புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு!

3 years ago
in செய்திகள்

பிரித்தானிய விர்ஜின் தீவுகளில் உள்ள இரண்டு கடல்சார் நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் இயக்குநராக பொது பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸ், பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய பண்டோரா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தல் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு 100 நாடுகளைச் சேர்ந்த 280 பத்திரிகையாளர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் சமீபத்திய வெளிப்பாடு தொடர்பான தகவல்களைத் திரட்டியுள்ளது.

டிரான் பிரசன்னா கிறிஸ்டோபர் அலாஸ் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் விர்ஜின் தீவுகளில் உள்ள Banham Ventures Limited மற்றும் Brompton Properties இன் உரிமையாளர் மற்றும் இயக்குநராக இருந்து, அந்த முதலீடுகளின் மூலம் பயனடைகிறார் என தெரியவந்துள்ளது.

உலகப் பணக்காரர்களால் வரியில்லாப் பணத்தையும், வெளியிடப்படாத கருப்புப் பணத்தையும் முதலீடு செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டு மண்டலமாக விர்ஜின் தீவுகள் அறியப்படுகின்றன.

மேலும், இலங்கையானது நாட்டிற்கு வெளியே மூலதனத்தை கடுமையாக கட்டுப்படுத்தும் நாடாக இருப்பதால், இலங்கையர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையின் பொது பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் பயனடைந்தமை சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ளது.

இதேவேளை, பிரித்தானிய தலைநகர் லண்டனில் பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளின் புகைப்படங்களை ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் ரங்க ஸ்ரீ லால் டுவிட்டர் மூலம் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
மோசமடைந்து செல்லும் விஜயகாந்தின் உடல் நிலை; மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

மோசமடைந்து செல்லும் விஜயகாந்தின் உடல் நிலை; மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.