Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாணக்கியன்- பிள்ளையான் குழுவினரிடையே மோதல்; இருவர் வைத்தியசாலையில்!

சாணக்கியன்- பிள்ளையான் குழுவினரிடையே மோதல்; இருவர் வைத்தியசாலையில்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நேற்றையதினம் (03.12.2023) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசம் தென் எருவில் பற்று , நாகதம்பிரான் கோவில் வீதியில் வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் இரு கட்சியினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த காணொளி தொடர்பில் தெரியவருவதாவது,

2022 ஆண்டுக்கான பிரதேச சபை உள்வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி பிரதேச தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர் தலைமையில் வீதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

குறித்த வீதியில் 8 இஞ்சு அளவில் போடப்படவேண்டிய வீதியானது 4 இஞ்சு அளவில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி தமிழரசு கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனால் தமிழரசு கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினருடன்,சம்பவ இடத்திற்கு வந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வீதிகளை ஆராய்ந்து கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுவாஞ்சிகுடி ஆதரவாளர்கள்,தமிழரசு கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினருடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு முற்றிபோன வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளதுடன் தமிழரசு கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலும்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுவாஞ்சிகுடி ஆதரவாளர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தொடர்புடையசெய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு
செய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு

June 7, 2025
சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி
செய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

June 6, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

June 6, 2025
Next Post
இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்க சதி செய்யும் ரோகித்; சூடு பிடிக்கும் இந்திய கிரிக்கெட் களம்!

இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்க சதி செய்யும் ரோகித்; சூடு பிடிக்கும் இந்திய கிரிக்கெட் களம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.