Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறை மாவட்ட பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு!

அம்பாறை மாவட்ட பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் தொடரும் கனமழை காரணமாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது,

அம்பாறை மாவட்ட பிரதி மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் தம்பிலுவில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் தகவலுக்கமைய திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட பெரியதலாவை குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து மிக வேகமாக மேலதிக நீர் வெளியேறக் கூடிய சாத்திய நிலை உள்ளதால் அவ் நீரானது சாகாம குளத்தினூடாக வெளியேற்றம் பெறும் பட்சத்தில் மேலதிக நீர் தம்பட்டை, முனையூர், தம்பிலுவில் ,மற்றும் திருக்கோவில் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்குள் உட்புகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் இக் கிராம சேவகர் பிரிவு மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அதேசமயம் தொடரும் மழையினால் சேனநாயக்க சமுத்திரத்தின் கொள்ளளவு இன்று பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி 750,000 acft ஐ எட்டியுள்ளது. தற்போது நிலவும் மழை நிலைமையின் படி, அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் இது முழு விநியோக அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் கல் ஓயாவின் கீழ்பகுதிகளில் இயங்கும் வாகன சாரதிகள் வெள்ளத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக பொல்வத்தை, பழலந்த, இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை மற்றும் ஒலிவில் தென்கிழக்கு பல்கலைக்கழகப் பிரதேசத்தின் தாழ்வான பிரதேசங்களை அண்மித்த மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை
செய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

August 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

August 9, 2026
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?
செய்திகள்

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

August 9, 2026
ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்
செய்திகள்

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

August 9, 2026
பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு
செய்திகள்

பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

August 9, 2026
மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
Next Post
சிவப்பு சீனியின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சிவப்பு சீனியின் விலை சடுதியாக அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.