Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரட்டிப்பு முன்னேற்றத்தை அடைந்த இலங்கை சுற்றுலாத்துறை!

இரட்டிப்பு முன்னேற்றத்தை அடைந்த இலங்கை சுற்றுலாத்துறை!

1 year ago
in செய்திகள்

இவ்வருடம் ஆரம்பமாகி முதல் 15 நாட்களில் 101,362 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) நேற்று வெளியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுக்கு ஆண்டு 114 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் ஜனவரி மாதம் மொத்தமாக 102,545 சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளனர்.

அதன்படி, சுற்றுலா பயணிகளின் வாராந்த வருகை சராசரியாக 46,000 ஆகவும், நாளாந்த வருகை சராசரியாக 6,700 ஆகவும் உள்ளது.

“கடந்த இரண்டு வருடங்கள் சவாலானதாக இருந்த நிலையில், இலங்கை சுற்றுலாத் துறையைச் சேர்ந்த நாங்கள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைகள் அதிகரித்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். இதேவேளை, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வருமானமும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த செயல்திறன் அதிகரிப்பு தொழில்துறைக்கு நல்லதொரு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் ஜனவரி மாதத்தில் இதுவரை 16 சதவீதமான சுற்றுலா பயணிகளின் வருகையுடன் ரஷ்யா முதலிடத்திலுள்ளது.

ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் 15 சதவீத சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.

8 சதவீதமான சுற்றுலா பயணிகளின் வருகையுடன் ஐக்கிய இராச்சியம் மூன்றாம் இடத்திலுள்ளது.

மேலும், ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர
செய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர

May 19, 2025
சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

May 19, 2025
முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு
அரசியல்

முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு

May 19, 2025
திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
செய்திகள்

திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

May 19, 2025
ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

May 19, 2025
தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
செய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

May 19, 2025
Next Post
சதொச நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்!

சதொச நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.