Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உதிரி பாகங்கள் இன்றி நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள்; பாரியளவில் நட்டத்தை எதிர்கொள்ளும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

உதிரி பாகங்கள் இன்றி நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள்; பாரியளவில் நட்டத்தை எதிர்கொள்ளும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2 years ago
in செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 5 அதிநவீன விமானங்கள் பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் டெர்மினல்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 24 ஏர்பஸ் விமானங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் 12 A330-200 மற்றும் A330-300 வரிசை விமானங்கள் நீண்ட தூர விமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

மற்ற 12 விமானங்களும் A320, A321, A320NEO, A321NEO வகையைச் சேர்ந்தவை, அவை குறுகிய தூர விமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் 5 விமானங்களுக்கு எஞ்சின் மற்றும் உதிரி பாகங்கள் இல்லாததால் பல மாதங்களாக விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பயன்படுத்தப்படாத விமானங்களில் பெரும்பாலானவை சமீபத்திய A320 NEO மற்றும் A321 NEO விமானங்கள் ஆகும், அவை 2017 க்குப் பிறகு விமான நிறுவனத்தில் சேர்ந்தன.அதற்கமைய, 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய A320 NEO விமானங்கள் 2 மட்டுமே உள்ளன.

4R-ANA மற்றும் 4R-ANB ஆகிய இரண்டு விமானங்களும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும், ஏ321 NEO வகையைச் சேர்ந்த 4 விமானங்கள் விமான நிறுவனத்திடம் உள்ளன, அவற்றில் 3 விமானங்கள் உதிரி பாகங்கள் இல்லாததால் தற்போது விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

4R-AND, 4R-ANE மற்றும் 4R-ANF விமானங்கள் மற்றும் 188 விமான பயணிகளை கொண்டு செல்ல முடியும். அத்துடன், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் உதிரி பாகங்கள் இன்றி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் 9 பேர் பலி
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் 9 பேர் பலி

May 17, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை

May 17, 2025
வவுனியாவில் மின்வயரின் மீது முறிந்து வீழ்ந்த மரம்!
செய்திகள்

வவுனியாவில் மின்வயரின் மீது முறிந்து வீழ்ந்த மரம்!

May 17, 2025
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸ் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு
செய்திகள்

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸ் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

May 17, 2025
இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் மின்கட்டண உயர்வுக்கு கோரிக்கை
செய்திகள்

இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் மின்கட்டண உயர்வுக்கு கோரிக்கை

May 17, 2025
காங்கேசன்துறையில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
செய்திகள்

காங்கேசன்துறையில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

May 17, 2025
Next Post
டுபாயில் குடியிருப்பில் தீ விபத்து; 16 பேர் பலி!

டுபாயில் குடியிருப்பில் தீ விபத்து; 16 பேர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.