Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறு குற்ற கைதிகளுக்கு சிறைச்சாலையை தவிர்த்து வீட்டுக்காவல்!

சிறு குற்ற கைதிகளுக்கு சிறைச்சாலையை தவிர்த்து வீட்டுக்காவல்!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை சிறையில் தடுத்து வைக்காது வீட்டுக்காவலில் வைக்கும் நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் நிலவி வரும் கடும் நெரிசல் நிலைமைகளினால் இந்த திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை வீட்டு காவலில் தடுத்து வைக்கும் முறை காணப்படுகின்றது.

இதேவிதமாக இலங்கையிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை வீட்டு காவலில் தடுத்து வைத்து அவர்களுக்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்குவதற்கும் புணர்வாழ்வு அளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீதி அமைச்சு இது தொடர்பிலான சட்ட வரைவுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உத்தேச சட்ட வரைவு உருவாக்கப்பட்டதன் பின்னர் அது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ளப்படும் என நீதி அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விசேட சிப் அல்லது கைக்கடிகாரம் ஒன்றை அணிந்திருக்க வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் வீட்டை விட்டு நெடுந்தூரம் வெளியே உலவுகின்றனரா என்பது குறித்து கண்டறிந்து கொள்வதற்கு இந்த இலத்திரனியல் சாதனங்கள் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

வீட்டை விட்டு நீண்ட தூரம் வெளியே சென்றால் அது குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைக்க கூடிய வகையில் இந்த வீட்டுக்காவல் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நாட்டில் 30 சிறைச்சாலைகளில் 13000 கைதிகளை தடுத்து வைக்கக் கூடிய வசதியே காணப்படுவதாகவும், இதில் 33000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்
செய்திகள்

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்

June 17, 2025
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு
செய்திகள்

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

June 16, 2025
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்
செய்திகள்

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

June 16, 2025
இஸ்ரேல் வேலைக்காக இலங்கையர்களை அனுப்பும் திட்டம் நிறுத்தம்
செய்திகள்

இஸ்ரேல் வேலைக்காக இலங்கையர்களை அனுப்பும் திட்டம் நிறுத்தம்

June 16, 2025
எனது குடும்பத்திற்கு பிரபாகரனால் நிகழாதது கூட ராஜபக்ஸர்களால் நிகழ்ந்தது; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
செய்திகள்

எனது குடும்பத்திற்கு பிரபாகரனால் நிகழாதது கூட ராஜபக்ஸர்களால் நிகழ்ந்தது; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

June 16, 2025
காதலனின் கார் வாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற வீட்டில் 20 இலட்சம் திருடிய மாணவி
உலக செய்திகள்

காதலனின் கார் வாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற வீட்டில் 20 இலட்சம் திருடிய மாணவி

June 16, 2025
Next Post
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு; அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தகவல்!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு; அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.