Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கிவைப்பு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் தலைவர் தொழிலதிபர் தேசபந்து எம்.செல்வராசா தலைமையில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகோண் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.

இந்நிகழ்வில் 13 மாணவர்களுக்கு புலமைப் பாரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஒரு மாணவருக்கு மாதாந்தம் 6,000 ரூபா வீதம் 12 மாதங்களுக்கான புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழகத்தின் செயலாளரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் பிரதி உப வேந்தருமான கே.கருணாகரன், கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்
செய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்

June 16, 2025
காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்
செய்திகள்

காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்

June 16, 2025
வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு
செய்திகள்

வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு

June 16, 2025
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வில் யாழ் பல்கலை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வில் யாழ் பல்கலை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை

June 16, 2025
கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது
செய்திகள்

கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது

June 16, 2025
திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதேசசபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
அரசியல்

திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதேசசபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

June 16, 2025
Next Post
பால் பண்ணை நிலங்களை அமுல் நிறுவனத்திற்கு வழங்க அரசு தீர்மானம்; எதிர்ப்பு தெரிவித்து கண்டி மக்கள் கையெழுத்து வேட்டை!

பால் பண்ணை நிலங்களை அமுல் நிறுவனத்திற்கு வழங்க அரசு தீர்மானம்; எதிர்ப்பு தெரிவித்து கண்டி மக்கள் கையெழுத்து வேட்டை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.